உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் விவகாரம்! நடிகை சின்மயி எடுத்த அதிரடி முடிவு!

நடிகை சின்மயி பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்பில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை காவல் நிலையத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் கொடுத்த புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு அனுமதி வழங்குமாறும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment