வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதோடு, வளமான பாரதத்தை நிர்ணயிக்கும் : பிரதமர் மோடி

Default Image

இன்று 7 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” 5-ம் கட்ட தேர்தலில் மக்கள் அனைவரும் திரளாக வந்து தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதோடு வளமான பாரதத்தை நிர்ணயிக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்