ஆட்டம் முடிந்து விட்டது! கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது : ராகுல் காந்தி

Default Image

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இருவரும், தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாறி மாறி விமர்சிக்கின்றனர். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் 1 என்று விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ” ஆட்டம் முடிந்து விட்டது. கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தை குறித்த உங்களின் உள்நோக்கங்களை பரப்புவது ஒருபோதும் உங்களுக்கு பாதுகாப்பாக அமையாது.” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்