தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பெற்ற பட்டம் செல்லுபடியாகும்

Default Image

எம்.பில். மற்றும் பிஎச்.டி. பட்டங்கள் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் நேரடி முறையில் பெறப்பட்டால் அவை செல்லும் என அரசு தெரிவித்துள்ளது.

யூ.ஜி.சி. அங்கீகரித்த பல்கலைகழகத்தில் முதலில் பட்டம் பெற்ற பிறகு, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகத்தில் முழு அல்லது பகுதி நேர படிப்பில் சேர்ந்து ஆய்வு பட்டம் பெற வேண்டும்.

இவ்வாறு பெற்ற பட்டம், தமிழக அரசு, அரசுசார் நிறுவனங்கள், பல்கலை கழகம் மற்றும் கல்லூரியில் பணி நியமனம் செய்வதற்கு மற்றும் பதவி உயர்வுக்கு இந்த பட்டம் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்