டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் !கன்னத்தில் பளார் விட்ட  மர்ம நபர்

Default Image

பிரசாரத்தின் போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில்  மர்ம நபர் தாக்கியுள்ளார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு  கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற வாகனம் திறந்த வாகனம் ஆகும்.அப்போது பிரசார கூட்டத்தில் இருந்த ஒருவர் திறந்த வாகனத்தின் மீது ஏறி கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்தார்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அந்த நபரை காவல்த்துறை கைது செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்