எதிர்காலத்தை நினைத்து பணத்துக்கு மயங்காமல் ஒட்டு போடுங்கள் : கமலஹாசன்

Default Image

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காந்தியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாக, முடிந்த போதெல்லாம் சொல்லியும், வருங்காலங்களில் செய்தும் காட்டப்போகிறோம் என்பதுதான் எங்கள் கட்சியின் பலம் என்றும், மாற்றத்துக்கான விதையை தூவும் நல்ல நேரம் இது. மழை இல்லாத நேரம்தான் என்றாலும், இந்த விதை வேர் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எதிர்காலத்தை நினைத்து பணத்துக்கு மயங்காமல் ஒட்டு போடுங்கள் என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்