ஒடிசாவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல முன்வந்த ஏர் இந்தியா!

Default Image

அதி தீவிர புயலான ஃபானி  புயல், ஒடிசா மாநிலத்தை மிகப் பெரிய அளவில் சீர்குலைத்துள்ளது. இந்த புயலால் பல்லாயிரக்கணக்கான மக்களின் வீடுகள் மற்றும் லட்சக்கணக்கான மரங்கள் என சேதங்கள் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில், ஒடிசாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் நிவாரணப் பொருட்களை வழங்க இலவச சேவை வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்