எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது : டிடிவி தினகரன்

Default Image

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அமமுக வேட்பாளர் மகேந்திரனை, ஆதரித்து டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்