என்னை கொல்ல கனவு காண்கிறார்கள் : பிரதமர் மோடி

Default Image

அனைத்து இடங்களிலும் மக்களவை தேர்தல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச பிரச்சாரத்தில் பேசும் போது, காங்கிரஸ் கட்சியினர் தன் மீது வெறுப்பு கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியினர் தன்னை கொல்ல வேண்டும் என்று கனவு காண்பதாகவும், ஆனால், மத்திய பிரதேசம் மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் தன் பக்கம் இருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்