உரிமம் பெறாத தள்ளுவண்டிகள், உணவகங்கள் அனைத்தும் டிசம்பர் 31-க்குள் மூடப்படும்

Default Image

அரசிடம் முறையான அனுமதி பெறப்படாத உணவகங்கள், தள்ளுவண்டி கடைகள், பேக்கிரிகள், விடுதிகள் என சுமார் 15,000 அமைப்புகள் டிசம்பர் 31க்குள் மூடப்படும் என உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் பி.அமுதா அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுபொருட்கள் வகைகளில் கலப்படம் இல்லாத நல்ல உணவு வகைகள் கிடைக்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை படிக்க.. dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்