CSKVMI : மும்பை அணி 155 ரன்கள் !ரோகித் சர்மா அரை சதம்

Default Image

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 44-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி சென்னையில்  நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரெய்னா  பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்துள்ளது.ரோகித் சர்மா 67 ரன், லூயிஸ் 32 ரன்கள் எடுத்தனர். இதன் பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்குடன் களமிறங்க உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்