களவாணி-2 படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

Default Image

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள, களவாணி 2 திரைப்படத்தை வெளியிடுவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம், திரைப்படத்தின் தலைப்பு தங்களுடையது என உரிமைகோரி தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சற்குணம், தடையை நீக்ககோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்