மக்களவை  தேர்தல்: மக்களவை வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல்செய்கிறார்

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல்செய்கிறார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.இதனால் நேற்று பிரதமர் மோடியின் தலைமையில்  பேரணிநடைபெற்றது.

இந்நிலையில் இன்று வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல்செய்கிறார்.

Leave a Comment