மே முதல் நாளன்று தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் கொண்டாட்டம்

Default Image

நடிகர் விஜய்,அஜித்  படங்கள் திரைக்கு வந்தால் அவர்களின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி விடுவார்கள்.இந்நிலையில் மே 1 ந் தேதி அஜித்தின் பிறந்த நாளை எப்போதும் தல ரசிகர்கள் கொண்டாட நிறைய பிளான்களை போட்டு வைத்திருப்பார்கள்.

இந்நிலையில்  உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்களும் இந்த முறை நிறைய பிளான்களை போட்டு வைத்திருக்கிறார்கள்.

அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் விஜய்யின்  “தெறி”  படத்தை திரையிட இருக்கிறார்களாம். இந்த தகவல்களை தற்போது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்கள்.இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இந்த தகவலை பகிர்ந்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்