எனது மார்பக புற்றுநோயை குணமாக்கியது மாட்டு சிறுநீர் தான்!

Default Image

போபால்  பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தனக்கு ஏற்பட்ட புற்றுநோயை மாட்டின் சிறுநீர்தான் குணப்படுத்தியது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாட்டு சிறுநீர் அருந்தி வந்ததால், மார்பக புற்றுநோய் குணமாகியது என்றும், இரத்த அழுத்தமும் குறையும் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், மாட்டை முன்னிருந்து பின்னாக தடவாமல், பின்னிருந்து முன்னாக தடவி கொடுத்தால் நமக்கும், மாடுகளுக்கும் இடையே மகிழ்ச்சி உண்டாகும் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்