பாஜக தொண்டர்கள் வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது தாக்குதல்

அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் உற்சாகமாகவும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், உத்திரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், வாக்குச்சாவடி அதிகாரி, சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதாக, அவருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் பாஜக தொண்டர்களிடம் இருந்து வாக்குச்சாவடி அதிகாரிகளை அழைத்து சென்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment