வெற்றி குறித்து பாஜக தலைவர் அமித்சா மற்றும் மோடி கருத்து

Default Image

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் வெற்றி வாகை சூடி, அரியணையேற தயாராக உள்ளது. இதனால் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் பொருட்டு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஸா ஆகியோர் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்த கருத்து, ‘பாஜகவுக்கு வெற்றியை தந்த குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி. மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவும், நாட்டின் முன்னேற்றப் பாதைக்கு வழிவகுக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம்.’ என பிரதமர் டிவிட்டரில் உறுதி அளித்துள்ளார்.

தேர்தலில் வெற்றிவாகை சூடியது குறித்து பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறியது, ‘1990 லிருந்து குஜராத்தில் பாஜக வெற்றியை மட்டுமே சந்தித்து வருவதாகவும் சாதி அரசியலை மக்கள் புறக்கணித்து விட்டு வளர்ச்சியை முன்வைத்து பிரச்சாரம் செய்த பாஜகவுக்கு வெற்றியை கொடுத்துள்ளனர்.

ஆட்சியில் சாதனை படைத்தவர்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். குஜராத், இமாச்சல மக்களுக்கு நன்றி.’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க … dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்