சமந்தா இதற்காக தான் கடுமையாக நாகசைதன்யாவை திட்டினாரா

நடிகை சமந்தா தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என பல மொழிபடங்களில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வரும் நடிகை. இந்நிலையில் இவரும் நடிகர் நாகசைதன்யாவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வருகிறார்.

இதையடுத்து  நடிகை சமந்தாவும் நடிகர் நாகசைதன்யாவும் “மஜலி” படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் நடிக்கும் போது  நாகசைதன்யா ஒரு கட்சியில் சரியாக நடிக்க வில்லையாம் உடனே சமந்தா படப்பிடிப்பு தளத்தில் வைத்தே திட்டியுள்ளாராம்.

Leave a Comment