நேற்றையை போட்டியில் தோனி ஏன் ஆடவில்லை தெரியுமா? உண்மையான காரணம் இதோ!

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது டாஸ் போட இரண்டு கேப்டன்களும் வந்தனர். சென்னை அணி சார்பாக தோனி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக சுரேஷ் ரெய்னா வந்தார். மேலும் இன்று தோனி ரெய்னா தான் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது

,இதற்கு உண்மையான காரணம் தற்போது வெளிவந்துள்ள,,, தோனிக்கு து முதுகுப் பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஒரு போட்டியில் ஓய்வெடுத்துள்ளார் தோனி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்