பாஜக சொல்வதையெல்லாம் செய்வதற்கு அதிமுக ஒன்னும் தலையாட்டி பொம்மை இல்லை : ஓ.எஸ்.மணியன்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் நாகை ஆடுதுறையில் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பாஜக சொல்வதற்கெல்லாம் அதிமுக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல தலையை மாட்டாது என்றும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்திற்கு, அதிமுக அரசு, பாஜகவுடன் சமரசம் செய்யாது என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment