திமுகவின் திட்டங்களை கூறி வாக்கு கேட்காமல், எங்களை திட்டி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் -முதலமைச்சர் பழனிச்சாமி

Default Image

திமுகவின் திட்டங்களை கூறி வாக்கு கேட்காமல், எங்களை திட்டி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், நம் கூட்டணியில் உள்ள கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு தேவையான நிதி கிடைக்கும்.திமுகவின் திட்டங்களை கூறி வாக்கு கேட்காமல், எங்களை திட்டி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் கூறியதை, அவரின் கூட்டணி கட்சிகள் கூட ஏற்கவில்லை என்று முதலமைச்சர் பழனிச்சாமி பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்