இந்த த்ரில் வெற்றிக்கு காரணம் இவர்தான்: டெல்லி கேப்டன் ஸ்ரேயஸ் புகழாரம்!

Default Image
  •  டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
  • இந்த போட்டியில் மேலும் கீழுமாக சென்று கடைசியில் ஒருவழியாக சூப்பர் ஓவரில் டெல்லி அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா மற்றும் துவக்க வீரர் பிரித்திவ் ஷா ஆகியோரை புகழ்ந்து பேசினார் இது குறித்து அவர் பேசியதாவது.

பிரித்திவ் ஷா அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். அவர் ஒரு அற்புதமான திறமை உள்ளது. இது போன்ற ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் அவர் வழங்கினால் சிறப்பாக இருக்கும். ககிசோ ரபாடா மிகச் சிறந்த பந்துவீச்சாளர் அவரது வேகத்திற்கு அவரை அடிப்பது மிகவும் கடினம். இந்த வெற்றிக்கு இந்த இருவரும் தான் காரணம் என்று கூறினார் செயல் ஐயர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்