ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் அளிக்க வேண்டும்!
செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவு.
அரசின் நலத்திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு