‘தேனியில் யார் நின்றாலும் தோற்க்கடிப்பேன்’ ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் சூளுரை!

Default Image
  • நாடாளுமன்றம் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார்
  • அதே தொகுதியில் உள்ளூரில் பலமாக இருக்கும் அமமுகவை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிய உள்ளது. அதிமுக சார்பில் தேனி தொகுதியில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் ஏற்கனவே பல பிரபலமான தலைவர்கள் உள்ளனர். குறிப்பாக அமமுகவை சேர்ந்த தங்கதமிழ்செல்வன் இந்த தொகுதியில் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தொகுதியில் யார் போட்டியிட்டாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என ரவீந்திரநாத் சூளுரைத்துள்ளார். மேலும், இந்த தொகுதியில் யார் போட்டியிட்டாலும் எங்களது பிரச்சார யுக்தி அவர்களுக்கு பதில் கொடுக்கும் எனவும் எங்கள் பிரச்சாரத்தை வைத்து நாங்கள் வெற்றி பெறுவோம் எனவும் அவர் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்