மோசடி வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு.முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு – விரைவில் விசாரணை.

Leave a Comment