தவான், ரோஹித் அதிரடி…! இந்திய அணி இமாலய ரன் குவிப்பு!!

Default Image
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 358 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நான்காவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்க முதலே அபாரமாக ஆடியது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 95 ரன்களும், ஷிகர் தவான் 143 ரன்களும் விளாசினார்.

அதற்குப் பிறகு வந்த ரிஷப் பண்ட் 36 ரன்களும், விஜய் சங்கர் 26 ரன்களும்எடுக்க இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 358 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்