’21 இடைதேர்தலில் போட்டி இல்லை..’ போருக்கு வராமல் போர்களத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் ரஜினிகாந்த்!!

Default Image
  • நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்தின் மக்கள் நீதி மக்கள் மன்றம் போட்டி இல்லை என்று அறிவித்த அவர் தற்போது தமிழகத்தில் நடைபெறும் 21 தொகுதி இடைத் தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்
  • போர் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிய ரஜினிகாந்த், கண்முன்னே போர் நடக்க, போர்க்களத்தில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக உள்ளே வெளியே என ஆடி வந்த அரசியல் ஆட்டம் ஆட்டத்தை 2017 டிசம்பர் 12ஆம் தேதி துவக்கி வைத்தார். தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். மேலும் முதலில் தமிழக சட்டமன்ற தேர்தலில் மட்டும் போட்டு விடுவேன் எனவும் கூறினார்.

அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தவர் தற்போது தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள இந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் எனவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய அவர் போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்