பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு 15 ஆம் தேதி விசாரணை!

பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்ககோரும் தயாநிதி, கலாநிதி கோரிக்கை பற்றி 15 ஆம் தேதி விசாரணை.

Leave a Comment