புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கும் நடிகர் கார்த்தி……!!!

Default Image
  • நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக கார்த்தி நடிக்கிறார்.
  • விவேக் – மெர்வின் இருவரும் இந்த படத்தில் இசையமைக்க உள்ளனர்.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்கள் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து  வெளியான படங்கள் பல மக்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக கார்த்தி நடிக்கிறார். இது கார்த்தியின் 19வது படமாகும். இதில் ஹீரோயினாக ‘கீதா கோவிந்தம்’ புகழ் ராஷ்மிகா நடிக்க உள்ளார்.

மேலும், இப்படத்தை ‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார். மார்ச் 2வது வாரத்தில் படத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. விவேக் – மெர்வின் இருவரும் இந்த படத்தில் இசையமைக்க உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்