” தேமுதிக_வை குறைந்து மதிப்பிட வேண்டாம் ” குகைக்குள் இருந்தாலும் சிங்கம் தான்…விஜயகாந்த் மகன் அதிரடி பேச்சு…!!

Default Image
  • பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.
  • தேமுதிக_வை யாரும் குறைந்து மதிப்பிட வேண்டாம் குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்று  விஜயபிரபாகரன் ஆவேசமாக பேசினார்.
கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கட்சி பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.அப்போது அவருக்கு கட்சி தொண்டர்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார்.
கும்பகோணத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் தேமுதிக_வை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.கேப்டன் அவர்கள் நினைத்தால் போதும் , கண் இமைத்தால் போதும்.குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம்தான் என்று கூறிய அவர்
பன்னிகள் தான் ரோட்டில் கூட்டமாக வரும் என்று ஆவேசமாக பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்