குள்ளமான மனிதர்களுக்கான உலக அளவிலான போட்டி சாதனை படைத்த இந்தியா கண்டுக்கொள்ளாத இந்திய ஊடகங்கள்….!

Default Image

உலகளவில் உள்ள குள்ளமான மனிதர்களுக்கான தடகள போட்டியானது டோர்னோடோவில் நடந்தது.இந்த விளையாட்டில் இந்தியா சார்பில் சுமார் 50 வீரர்கள் பங்கேற்றனர் .இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீரர்கள் சுமார் 37 பதக்கங்களை வென்றனர்.முதல் முறையாக இந்தியா சர்வதேச அளவிலான போட்டியில் அதிக பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து இந்தியளவில் உள்ள முதன்மையான ஊடகங்கள்யாவும் செய்தி வெளியிடாமல் மறைத்துள்ளனர்.இது போன்று குறைபாடுகள் உள்ளோர் நிகழ்த்தும் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து அவர்களை நாம் பெருமைபடுத்தாமல் வேற யார்தான் பெருமை படுத்துவது…??

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்