முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா!!பாதுகாப்புடன் சென்னை புறப்பட்டார் கிரண்பேடி

Default Image

முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கிரண்பேடி சென்னை பயணம் செய்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையிலிருந்து அதிவிரைவுப்படை வீரர்கள் பாதுகாப்புடன் சென்னை புறப்பட்டார் கிரண்பேடி. ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கிரண்பேடி சென்னை பயணம் செய்துள்ளார். சென்னையில் நடைபெறும் கல்வி தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கிறார் கிரண்பேடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்