மொத்தம் 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் : தமிழகம் உள்பட…

Default Image

உச்சநீதிமன்றமானது, மறுமணம் மற்றும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதில் செயல்படாத அரசுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கைவிடப்பட்ட விதவைகளின் நலனுக்கும் மறுவாழ்வுக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மறுமணத்துக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நீதிமன்றம் ஆய்வு செய்தது. இந்நிலையில் செயல்படாத அரசுக்கு தலா 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்