ஓகி புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு தோழனாக மாறிய தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்…!

Default Image

தென்காசியில் ஓகி புயல் நேரத்தில் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வீடில்லாது சாலையில் தங்கியிருந்தவர்களை கண்டறிந்து பள்ளி வளாக அறையில் தங்க வைத்து தானே உணவுகளை பறிமாறியும், அவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடும் செய்து கொடுத்தவர் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன்.

 

இவரின் இந்த சமூகம் சார்ந்த சேவையை மனதார பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறது நமது தினச்சுவடு.மேலும் அவரின் சேவையை பாராட்டுகளுடன் வாழ்த்துகிறது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்