கொலை செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்…வேல்முருகன் கருத்து…!!

Default Image

கும்பகோணம் ராமகிருஷ்ணன் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் , நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ராமலிங்கத்தின் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்