பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அமைச்சர்களிடம் பேசிய வைகோ…!!

Default Image

மறுமலர்ச்சி திராவிட முன்னற்ற கழகத்தின் பொது செயலாளர் வைகோ டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர்  ஹர்ஷவர்தன் ஆகியோரை சந்தித்து பேசினார்.மோடியை கடுமையாக விமர்சித்து வரும் வைகோவின் இந்த சந்திப்பு அரசியல் கூட்டணியில் புயலை கிளப்பியது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ , சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டு 8 லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் தெருவில் நிற்கின்றனர். பட்டாசு தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்கள்  நிர்மலா சீதாராமன் மற்றும் ஹர்ஷவர்தன் ஆகியோரை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்