ரூ 435,00,00,000…..மத்திய அரசின் கடிதங்களுக்கு செலவு…!!

Default Image

மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி கூறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விவாதம் நடைபெற்றது.அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) கட்சியில் மக்களவை உறுப்பினர் சலீம் பேசுகையில் நாட்டின் பொருளாதாரம் மூன்றிலும் அளித்து விட்டது என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் நாட்டின் வேலைவாய்ப்பு பெருகவில்லை . விவசாயிகளின் விலை பொருட்களுக்கு உரிய விலை இல்லை.நாட்டின் மொத்த செல்வத்தில் 50 சதம் வெறும் 9 கார்ப்ரேட் கைகளில் இருக்கின்றது.இதை மீட்க இந்த அரசு என்ன செய்தது. கேட்டல் அவர்களை மீட்டு இந்தியா கொண்டுவர 435 கோடிக்கு கடிதம் எழுதியதாக கூறுகின்றது என்று விமர்சனம் செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்