மீண்டும் சர்சையில் சிக்கிய சூர்யாவின் தந்தை!!செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்

Default Image

நடிகர் சிவகுமார்  நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடுவது காட்சி சமூக வலைத்தளங்களில்  வைரல் ஆகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தை தான் சிவகுமார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகுமார்  ன்னுடன் செல்பி எடுக்க முயன்ற சிறுவனின் மொபைலை கீழே தள்ளி விட்டார். இதனையடுத்து, பலரும் இதற்கு கருத்துக்களை தெரிவித்தனர்.அதில் எதிரிப்பும் தெரிவித்தனர்.பின்னர் சிவகுமார் அந்த சிறுவனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் அவருக்கு 21 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ஒன்றை புதியதாக வாங்கி கொடுத்தார்.

https://twitter.com/_itz_Dhanush/status/1093381549062377472

இந்நிலையில் மீண்டும் சிவகுமார்  திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில்  வைரல் ஆகி வருகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்