தமிழகம்  வரும்  பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவோம் -வைகோ

Default Image

தமிழகம்  வரும்  பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், திருப்பூர் மற்றும் கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவோம்.ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பாதகமாக வருமானால் தமிழக அரசே பொறுப்பு.ஸ்டெர்லைட் ஆலைக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்