ஸ்டெர்லைட் விவகாரத்தில்  வைகோ இரட்டை வேடம் போடுகிறார்-துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

Default Image

ஸ்டெர்லைட் விவகாரத்தில்  வைகோ இரட்டை வேடம் போடுகிறார்  என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில்,  அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்.தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் .ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தால் உண்மை நிலையை சொல்வேன்.

விசாரணைக்கான தேதியை ஆணையம் தான் 2 முறை தள்ளிவைத்தது, அதற்கான காரணமும் எனக்கு தெரியாது.மக்களவை தேர்தலில் போட்டியிட என் மகனுக்கு முழு உரிமை உண்டு.வரும் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் முழுமையாக வெற்றி அடைவோம் . மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.ஸ்டெர்லைட் விவகாரத்தில்  வைகோ இரட்டை வேடம் போடுகிறார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்