ஜெயலலிதா சமாதியில் பொதுமக்கள் அஞ்சலி

Default Image

முன்னள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்தாண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இறந்தார். உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். ஆனாலும் அவர் இறப்பில் பல மர்மங்கள் இருப்பதாக கூறி அதனை விசாரிக்க ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா இறந்தநாளாக அறிவிக்கப்பட்ட இன்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சாமாதியில் அதிமுக தொண்டர்கள், மக்கள் ஏராளமானோர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்