கொள்ளையர்களுக்கு பதிலாக போராட்டம் செய்தவர்களை கைது செய்த போலீஸ் தூத்துக்குடியில் பரபரப்பு

Default Image

விளாத்திகுளம் தாலுகா சித்தவநாயக்கன்பட்டி கிராம எல்லையிலா போலி ஆவணம் மூலம் லாரியில் மணல் அள்ளியபோது லாரி மற்றும் கிடாச்சியை சிறைபிடித்து காவல்துறையில் ஒப்படைத்தும்,லாரி மற்றும் கிடாச்சி உரிமையாளர் மீது புகார்  கொடுக்க மறுத்த வட்டாச்சியரை கண்டித்தும்,மணல் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வட்டாடசியர அலுவலகத்தில்  போராட்டம் நடத்தினர் .இதில்  பல்வேறு கட்சி  மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் இடுபட்டனர் போராட்டத்தில் இடுபட்டவர்களை  தரதரவென இழுத்து வலுக்கட்டாயமாக நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட அனைவரையும் செய்தனர்  ஆளுங்கட்சி மந்திரி தலையீட்டின் பேரில் கைது செய்தவதாகவும்   மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் இடுபட்டவர்கள் தெரிவித்தனர் .

தூத்துக்குடி மாவட்ட செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்து இருங்கள் தினச்சுவடு உடன் உங்கள் பகுதி செய்திகளை எண்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் dinasuvadu@gmail.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்