விவசாய கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாரா-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Default Image

விவசாய கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாரா  என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  கூறுகையில், விவசாய கடனை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாரா? என்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காகவே விவசாயிகளுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன  என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்