திட்டங்கள் எதையும் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை-முதலமைச்சர் பழனிசாமி

Default Image

சேலத்தில் மொத்தம் ரூ.40 கோடி மதிப்பில், 3 புதிய பாலம் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி .

சேலம் கந்தம்பட்டியில் ரூ. 33 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.சேலத்தில் மொத்தம் ரூ.40 கோடி மதிப்பில், 3 புதிய பாலம் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி  பேசுகையில், திட்டங்கள் எதையும் தேர்தலுக்காக அறிவிக்கவில்லை. மக்களின் தேவைக்காக அறிவிக்கப்படுகிறது.பணிகள் 5 மாதத்தில் முடிக்கப்பட்டு விரைவில் பாலம் திறக்கப்படும். போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடாது என்பதற்காகவே உயர்மட்ட பாலம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்