மக்களவை தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் திட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றனர்-மல்லிகார்ஜுன கார்கே

Default Image

மக்களவை தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் திட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றனர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,  மக்களவை தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் திட்டங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றனர். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட எந்த பட்ஜெட் அறிக்கைகளும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்ததில்லை. அடுத்து 4மாதங்கள் மட்டுமே உள்ளநிலையில் எப்போது இந்த திட்டங்களைஅமல்படுத்துவார்கள்?  என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்