மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகம்  உருவாக்கப்படும்!!

Default Image

நாடாளுமன்றத்தில் இடைக்கால மத்திய பட்ஜெட் 2019 தாக்கல் தொடங்கியது.பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் அமைச்சர் பியூஷ் கோயல்.அவர் உரையில், விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம் அளிக்கப்படும்.மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகம்  உருவாக்கப்படும்.கால்நடை, மீன்வளர்ப்பு துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3% வட்டி சலுகை அளிக்கப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 2% வட்டி மானியம் வழங்கப்படும்.கடனை திருப்பி செலுத்தும் சமயத்தில் மேலும் 3% மானியம்  வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்