4 -வது ஒருநாள் போட்டி:8 விக்கெட்டை இழந்து தடுமாறி வரும் இந்திய அணி!!

Default Image

இந்திய அணி 23 ஒவர்களில் 8 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.

இன்று 4 -வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது.ஆனால் கோலி தலைமையில் இல்லை.இன்று நடைபெறும் போட்டியானது ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது.

இதனால் கோலிக்கு பதிலாக  ரோகித் சர்மா கேப்டனா செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்தது .ஆகையால் இன்று இந்திய படைகளானது ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கியது.

இதில் ஹாமில்டன் டாஸ் வென்ற நியூ. அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்தது.தற்போது வரை இந்திய அணி 23 ஒவர்களில் 8 விக்கெட்டை இழந்து 58 ரன்கள் அடித்துள்ளது. களத்தில் குல்தீப் 5*,சாகல் 0 * ரன்களுடன் உள்ளனர்.

டிரண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், கிராண்ட் ஹோமே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்