எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்- ஸ்டாலின்

Default Image

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,மாணவர்கள், மக்கள் நலன் கருதி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.தி.மு.க ஆட்சி அமையும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொறுமை காக்க வேண்டும்.மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். மக்களுக்கான எந்த திட்டத்தையும் மத்திய அரசு செய்யவில்லை  என்று  தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்