நாளைய போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் : தமிழக அரசு

Default Image

நாளைய போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஆசிரியர்களின் போராட்டம் வலுப்பெற்று வருகிற நிலையில், போராட்டத்தில் பங்கேற்காத அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும், அப்போது தான் நாளை சம்பளம் கிடைக்கும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் நாளை போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்