ஆடம்பர செலவுகளை அரசு குறைத்துக்கொண்டால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றலாம் – திருமாவளவன்

Default Image

ஆடம்பர செலவுகளை அரசு குறைத்துக்கொண்டால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், மாற்றம், வளர்ச்சி என்று 5ஆண்டுகளுக்கு முன்பு மோடி கூறினார். ஆனால் வளர்ச்சி இல்லை 5ஆண்டுகள் ஆட்சி நடத்திய மோடி கருப்புப்பணத்தை வெளியே கொண்டுவர என்ன முயற்சி செய்தார்? என்றும்  அதானியும் அம்பானியும் தான் வளர்ந்தனர். இம்முறை எந்த மாயாஜால வார்த்தைக்கும் யாரும் மயங்கமாட்டார்கள்.

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ஆடம்பர செலவுகளை அரசு குறைத்துக்கொண்டால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றலாம்  என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்